வசதியான ஏழையின் கவிதை

நானோ வசதி இல்லாமல்
வறுமையில் வாழ்கிறேன்
ஆனால்
வறுமையோ என்னிடம்
வசதியாய் வாழ்கிறது ..!!

0 comments:

Post a Comment