எர்னெஸ்டோ சே குவேரா

சே குவேராவின் பொன் மொழிகள் :

* நான் இறந்த பிறகு என் துப்பாக்கியை என் தோழர்கள் எடுத்து கொள்வார்கள் , அப்போதும் தோட்டாக்கள் சீறிப்பாயும் !!     
              
* மண்டியிட்டு வாழ்வதை விட , நின்று கொண்டே சாவது மேல் !

* என்னை சுட்டு வீழ்த்தத் துணிந்த கோழையே !, உலகில் மிக உன்னதமான பட்டம் ஒன்று இப்போது உனக்குரியதாகி விட்டது "உலகிலே முதன் முதலில் ஒரு மனிதனை சுடப்போகிறவன் நீதான் "

* உலகின் எந்த மூலையிலும் ஏகாதிபத்தியம் தலை தூக்குவதைக் கண்டு உங்கள் ரத்தம் சூடேறினால் நீ என் தோழன்” -சே


சேவின் உன்னத பதில் : 
க்யூபாவில் தான் உங்கள் புரட்சி வென்றுவிட்டதே. பிறகு ஏன் பொலிவியாவில் போராடுகிறீர்கள் என்ற கேள்விக்கு சே இப்படி பதிலளித்தார்,
 
"உண்மையில் நான் அர்ஜெண்டினாவை சேர்ந்தவன் மேலும் க்யுபாவை சேர்ந்தவன், பொலிவியாவை சேர்ந்தவன், ஆப்ரிக்காவை சேர்ந்தவன், ஆசியாவை சேர்ந்தவன், ஏன் அமெரிக்காவை சேர்ந்தவன் கூட. ஏனெனில் அடிமைப்பட்டு கிடக்கும் ஒவ்வொரு நாடும் என் தாய் நாடு. அவர்களுக்கு எனது போராட்டம் தேவையை இருக்கிறது. நானொரு கொரில்லா போராளி. அப்படி அழைக்கபடுவதைத்தான் நான் விரும்புகிறேன்"

3 comments:

Unknown said...

uyir pirindha pinnum un nizhalai pin thodarndhu vaazhum manidhargalil naanum oruvan...

naanum perumai padugirean en peyarin mudhal elutthum 'சே' endru iruppadhanaal...

endrum anbudan.

shaki...

Unknown said...

இன்னும் நிறைய பொன்மொழிகளை சேர்க்கவும்.. உங்கள் பணி தொடர வாழ்த்துகள்..

Unknown said...

i am kuvera fan

Post a Comment