நீ நான் சிவம்


அழுகிற போது கடவுளைப் பழிக்கிறவன் மனிதன்..!! 

அவன் கடைசி வரை மனிதனாக மட்டுமே இருப்பான் ! 

எதுவந்த போதும் சிரிக்கின்ற மனிதன் - கடவுள் ! 

இவனும் கடைசி வரை கடவுளாகவே இருப்பான் ! 

 நான்  கறுப்பு செலையில சாமி இல்லை ன்னு சொல்லலிங்க !

செகப்பு நெஞ்சுலயும் கூட  இருக்குதுன்னு தான் சொல்றேன் !!

0 comments:

Post a Comment