அமைதியான தூக்கம்

நீ என்னை பிரிந்தால் ,
நான் சோகமாக இருக்க மாட்டேன் !,
அழுது புலம்ப மாட்டேன் .,
அமைதியாக தூங்கிக்கொன்டிருப்பேன் ,
கல்லறையில் !!!

0 comments:

Post a Comment