எண்ணமே கடவுள் - அன்பே சிவம்

இருந்தால் !
கடவுள் இருக்கிறார் என்று நம்பும் 
ஆத்திகனாக இருங்கள் !


இல்லையேல்

கடவுள் இல்லவே இல்லை என்று 
தீர்க்கமாக நம்பும் 
இறைமறுப்பாளராய் இருங்கள்.!


அதை ஒழிந்து ,
கடவுள் இருக்கிறாரா இல்லையா ? 
என்று வெட்டிப் பேச்சுப் பேசியே
"எண்ணமே கடவுள்! அன்பே சிவம்!"
என்பதை மறந்து போகும் 
அறிவிலியாக மட்டும் இராதீர்கள்.!

நாத்திகனாவோ ஆத்திகனாகவோ 
இருப்பதில் தவறில்லை.! நீ ,
மனிதநேயமற்றுப் போவது தான்!

4 comments:

கவி அழகன் said...

அருமை அருமை அருமையிலும் அருமை சுப்பரா எழுதுங்க நண்பா

Unknown said...

யாதவன் // நன்றி நன்றி மிக்க நன்றி னா ..

அரிஅரவேலன் (Ariaravelan) said...

இயற்கை அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இன்றைய நாளில் மனித் நேயம் மட்டும் போதுமானது அன்று. உயிர்ம நேயம் தேவை.

Unknown said...

யரலவழள @ seri..!!

Post a Comment