இருந்தால் !
கடவுள் இருக்கிறார் என்று நம்பும்
ஆத்திகனாக இருங்கள் !
இல்லையேல்
கடவுள் இல்லவே இல்லை என்று
தீர்க்கமாக நம்பும்
இறைமறுப்பாளராய் இருங்கள்.!
அதை ஒழிந்து ,
கடவுள் இருக்கிறாரா இல்லையா ?
என்று வெட்டிப் பேச்சுப் பேசியே
"எண்ணமே கடவுள்! அன்பே சிவம்!"
என்பதை மறந்து போகும்
அறிவிலியாக மட்டும் இராதீர்கள்.!
நாத்திகனாவோ ஆத்திகனாகவோ
இருப்பதில் தவறில்லை.! நீ ,
மனிதநேயமற்றுப் போவது தான்!
4 comments:
அருமை அருமை அருமையிலும் அருமை சுப்பரா எழுதுங்க நண்பா
யாதவன் // நன்றி நன்றி மிக்க நன்றி னா ..
இயற்கை அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இன்றைய நாளில் மனித் நேயம் மட்டும் போதுமானது அன்று. உயிர்ம நேயம் தேவை.
யரலவழள @ seri..!!
Post a Comment